சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, September 12, 2014

கடல் நீரை வடிக்கட்டும் பறவை.



' லாரிடே ' என்ற பறவை குடும்பத்தை சேர்ந்த கடல் புறாக்களின் தலையில் இரண்டு தனிச்சுரபிகள் உள்ளன . இவை கடல் நீரைக் குடித்தவுடன் தலையில் உள்ள அந்த சுரபிகள் கடல் நீரிலுள்ள உப்பை பிரித்து முக்கின் வழியே வெளியேற்றிவிடும். 

நீளமான விஷப்பல்.



விஷப்பாம்புகளில் ஒன்று காபூன் வைபர் . இதற்கு 50 மில்லி மீட்டர் நீளமுள்ள விஷப்பற்கள் காணப்படுகின்றது . உலகில் கொடிய விஷமுடைய ராஜநாகத்திற்கு கூட இவ்வளவு நீளமான பற்கள் இல்லை .

நெற்றிக்கண்ணுடன் பிறந்த கன்று.


Friday, September 5, 2014

சூயிங்கம்.


சிக்கில் என்னும் மரத்தின் பாலில் இருந்துதான் சூயிங்கம் தயாரிக்கப்படுகிறது .1900-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள 'சிக்லட்' நிறுவனம்தான் முதன் முதலில் வியாபார ரீதியாக சூயிங்கம் மெல்லுவதால் மாணவர்களுக்கு முளை வளர்ச்சியும் ,ஞாபகசக்தியும் அதிகரிக்கும் என்று இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.