சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, November 7, 2014

உடலில் சூடான பகுதி


மனித உடலிலேயே சூடான பகுதிகளில் ஒன்று மூளை .இங்குதான் பலவிதமான உயிர் வேதியியல் மாற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றது . தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு மூளை மிக விரைவாக குளிர்ந்துவிடுகிறது .அவர்களுக்கு மார்பு பகுதியே மிகவும் சூடான பகுதி என்கிறது ஆராய்ச்சி .

புனித கங்கை நதி .


புனித நதியான கங்கைக் கரையில் 29 பெரு நகரங்கள் , 70 சிறு நகரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன . 260 தொழிற்சாலைக் கழிவுகளும் , தினமும் 1.3 மில்லியன் லிட்டர் சாக்கடையும் கங்கையில் கலக்கின்றது.