சிரிப்பு!
வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in
Monday, March 30, 2015
Monday, March 23, 2015
சைக்கிள்.
சைக்கிள்
சைக்கிள் மிகச்சிறந்த , எளிமையான வாகனம் . சீனாவில் எல்லா நிறுவனங்களிலும் சைக்கிள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது . பல நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சைக்கிளை பயன்பாட்டிற்கு வழங்குகிறது .பெரிய நிறுவனங்களில் அதிகபட்சம் 2 ஆயிரம் சைக்கிள்களை நிறுத்தும் அளவுக்கு வசதி செய்யப்பட்டிருக்கும் . உலகிலேயே சைக்கிளை அதிகமாக பயன்படுத்துவோர் சீனர்கள் தான் .
Wednesday, January 14, 2015
Saturday, January 10, 2015
Friday, December 19, 2014
மரம் வளர்க்க உதவும் அணில்கள் !
உலகில் பல மில்லியன் மரங்களை அணில்கள் வளர்த்துள்ளன என்றால் நம்புவீர்களா ? நிஜம்தான் , கொட்டைகளை விரும்பி உண்ணும் அணில்கள் , ஏராளமான விதைகள் ,கொட்டைகளை சேகரித்து மண்ணில் புதைத்து வைக்கின்றன . சிக்கீரமே எங்கே அவற்றை [புதைத்தோம் என்பதை அணில்கள் மறந்து விடுவதால் அவை மரங்களாய் , செடிகளாய் வளர்ந்துவிடுகின்றன .இப்படி தன்னை அறியாமலேயே தாவர உலகை வாழ வைக்கின்றன அணில்கள்.
Subscribe to:
Posts (Atom)
-
Rain water harvesting. R ainwater harvesting is a technology used for collecting and storing rainwater from rooftops, the...
-
சோழர் காலம் :- ஐம்பெருங் காப்பியங்கள் :- *சிந்தாமணி. *சிலப்பதிகாரம். *மணிமேகலை. *வளையாபதி. *குண்டலகேசி. ஐஞ்சிறு காப்பி...






