சிரிப்பு!
வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in
Thursday, January 14, 2016
Saturday, January 2, 2016
பொய்ப்பற்கள் .
பொய்ப்பற்கள்
பற்கள் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும்போது மற்றும் நல்ல வரிசையில் பற்கள் அமையாத போது பல்செட் அல்லது போலி பற்கள் அணியும் வழக்கம் உள்ளது . இயற்கையான பர்களைபோன்றே போலி பற்கள் தயாரிக்கும் முறை இருந்தாலும் சிலர் தங்கப்பற்கள் அணிவதும் உண்டு . பழங்காலத்தில் வெள்ளிப்பற்கள் அணிந்தனர் .
விலங்குகளின் கொம்புகள் , தந்தங்களில் இருந்தும் பற்கள் செய்து பொருத்திக் கொண்டனர்.பிரெஞ்ச்காரர்கள் பீங்கானில் பொய்ப்பற்கள் கட்டிக்கொண்டனர் . 1770-ம்ஆண்டுகளில் அவர்கள் இந்த முறையை அறிமுகப்படுத்தினர் .வெவ்வேறு வண்ணங்களில் பீங்கான் பற்கள் தயாரித்து அணிந்திருந்தனர் . இன்னும் கூட சிலர் பீங்கான் பல்செட் அணிவது உண்டு.
Friday, September 11, 2015
Friday, September 4, 2015
டீ பழக்கம்

டீ பழக்கம்
பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் டீ அருந்தி வருகிறார்கள். ஆனால் "தற்கால டீ பிரியர்கள், பழங்கால பாணியிலான டீயை விரும்புவதில்லை என்றும், கொட்டைகள், பழங்களின் கலவை மற்றும் மணங்கள் சேர்க்கப்பட்ட புதுப்புது ருசியுடன் டீ வகையை விரும்புகிறார்கள்" என்று அமெரிக்க எழுத்தாளர் பிரைய்ன் கீட்டிங், கூறி உள்ளார்.
மனிதர்கள் விரும்பும் மாற்றதிற்கேற்ற வித விதமான டீ தயாரிப்புகளின்,இங்கிலாந்தை வடக்கு அமெரிக்க பின்னுக்கு தள்ளிருப்பதாக அவர் தனது நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
பழங்கால டீ தயாரிப்பு 3 சதவீதம் விழ்ச்சி அடைந்திருப்பதாகவும், தற்கால நவீன டீ தயாரிப்புகள் 7 சதவீதம் விற்பனை அதிகரித்து இருப்பதாகவும் புள்ளிவிவரம் தருகிறார்.
நீங்கள் நல்ல டீ சுவைக்க விரும்பினால், தயாரிக்க பட்ட 2 நிமிடத்தில் டீயை ருசிக்க வேண்டும் என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Friday, July 24, 2015
கதர் .
கதர்
"கதர்" என்ற சொல் அரபு மொழிச் சொல்லாகும் . இந்த சொல்லிற்கு "கவரவம்" என்று பொருள் . ஒருவர் காந்திஜிக்கு கைத்தறி ஆடையை அணிவித்தார் . அதை கதராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறினார் . அன்று முதல் இந்த வகைதுணிகளுக்கு "கதர்" எம்று பெயர் வந்தது . இன்றளவும் அந்த பெயரே வழங்கப்பட்டுவருகிறது .
BY ARUNKUMAR NEVER GIVE UP.
மொபட் .
மொபட்
மோட்டார் மற்றும் பெடல் என்பதன் சுருக்கமே மொபெட் (MOPED) என்று குறிப்பிடப்படுகிறது . எந்திர விசையை ஆங்கிலத்தில் மோட்டார் என்பார்கள் . மிதிக்கும் விசையை பெடல் என்று குறிப்பிடுவார்கள் . ஆரம்பக்காலத்தில் வெளிவந்த மோட்டார் வண்டிகளில் பேட;உம இணைக்கப்பட்டிருக்கும் . நாடு வழியில் எரிபொருள் தீர்ந்து மோட்டார் இயங்காவிட்டால் , கால்களின் உதவியுடன் மிதித்து சேர வேண்டிய இடத்தை அடைய முடியும் . எனவே மோட்டார் மற்றும் பெடல் ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட வண்டிகளுக்கு 'மொபெட்' என்று பெயர் வந்தது.
BY ARUNKUMAR NEVER GIVE UP.
மோட்டார் மற்றும் பெடல் என்பதன் சுருக்கமே மொபெட் (MOPED) என்று குறிப்பிடப்படுகிறது . எந்திர விசையை ஆங்கிலத்தில் மோட்டார் என்பார்கள் . மிதிக்கும் விசையை பெடல் என்று குறிப்பிடுவார்கள் . ஆரம்பக்காலத்தில் வெளிவந்த மோட்டார் வண்டிகளில் பேட;உம இணைக்கப்பட்டிருக்கும் . நாடு வழியில் எரிபொருள் தீர்ந்து மோட்டார் இயங்காவிட்டால் , கால்களின் உதவியுடன் மிதித்து சேர வேண்டிய இடத்தை அடைய முடியும் . எனவே மோட்டார் மற்றும் பெடல் ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட வண்டிகளுக்கு 'மொபெட்' என்று பெயர் வந்தது.
BY ARUNKUMAR NEVER GIVE UP.
Friday, July 10, 2015
உலகின் மென்மையான விளக்கு .
இன்றைய தினம் நாம் பயன்படுத்தும் டியூப்லைட், குண்டு பல்பு போன்றவை புவியை சூடாக்கும் தன்மை கொண்டவை. இவை அதிக மின்சாரத்தை பயன்படுத்தக் கூடியது. தற்போது விஞ்ஞானிகள் முற்றிலும் புதுமையான, உலகின் மென்மையான விளக்கை உருவாக்கி இருகிறார்கள்.
கொலம்பியா பல்கலைகழகம், சியோல் தேசிய பல்கலைக்கழகம், கொரியா அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த மெல்லிய விளக்கை உருவாக்கியுள்ளனர். மிக மெல்லியதும், வைரத்தை விட உறுதியானதுமான கிராபின் அணுக்களால் இந்த விளக்கு இழை தயாரிக்கப்பட்டு உள்ளது. இது மிக அதிகமான வெப்பத்தை தங்குவதுடன் பிரகாசமாகவும் ஒளி தரக்கூடியது.
வெளிச்சத்திற்கான விளக்காக மட்டும் அல்லாமல், கட்டிடத்தின் சுவர்களில் இந்த மெல்லிய விளக்குகளை பதித்து அழகுகூட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
BY
ARUNKUMAR NEVER GIVE UP.
Subscribe to:
Comments (Atom)
-
Rain water harvesting. R ainwater harvesting is a technology used for collecting and storing rainwater from rooftops, the...
-
சோழர் காலம் :- ஐம்பெருங் காப்பியங்கள் :- *சிந்தாமணி. *சிலப்பதிகாரம். *மணிமேகலை. *வளையாபதி. *குண்டலகேசி. ஐஞ்சிறு காப்பி...





