சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Sunday, June 22, 2014

நாணயங்களின் பிறப்பிடம் .



இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .ஆனால் இந்திய நாணயங்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியமா ? .நாணயங்கள் டெல்லி , மும்பை , கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கபடுகின்றன .இதில் நான்கு மாநிலங்களின் அடிப்படையில் அடையாளக்குறியிடுகள் உள்ளன .
நாணயத்தில் உள்ள ஆண்டுக்கு கீழே உள்ளது.

*டெல்லி - புள்ளி வடிவம்.

*மும்பை - டைமன்ட் வடிவம் .

*ஐதராபாத் - நட்சத்திர வடிவம் .

*கொல்கத்தா - எதுவும் குறிப்பிடாமல் இருக்கும் .

No comments:

Post a Comment