சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, November 7, 2014

புனித கங்கை நதி .


புனித நதியான கங்கைக் கரையில் 29 பெரு நகரங்கள் , 70 சிறு நகரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன . 260 தொழிற்சாலைக் கழிவுகளும் , தினமும் 1.3 மில்லியன் லிட்டர் சாக்கடையும் கங்கையில் கலக்கின்றது.

No comments:

Post a Comment