சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Saturday, May 2, 2015

பென்சில்.

                                                        பென்சில் 



*பென்சிலால் நிருக்கடியிலும் எழுதலாம் .
*ஓர் அங்குல பென்சிலால் சுமார் 5 மைல் நீளத்துக்கு கோடு போடலாம் .
*ஆரம்ப காலத்தில் விண்வெளி வீரர்கள் எழுதுவதற்கு பயன்படுத்தியது பென்சிலை தான் .
*பென்சிலில் 40 வகையான பொருட்கள் கலந்துள்ளன .
*18 செ.மீ நிளமுள்ள பென்சிலால் 55 கீ.மீ நீளம் கோடு கிழிக்கலாம் .45 ஆயிரம் சொற்களை எழுதலாம் , 17 தடவை கூர்மையாக்கி பயன்படுத்தலாம் .

                                                             BY ARUNKUMAR NEVER GIVE UP

No comments:

Post a Comment