சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Saturday, January 4, 2014

ஏன் இரவில் பனி பெய்கிறது !


                                  பூமியின் பரப்பில் நிகழும் உரைவித்தலால் பனி உருவாகிறது .சில சமயங்களில் இரவில் காற்றை விட பூமி அதிகமாக குளிர்ந்து விடுகிறது .காற்றில் உள்ள ஆவி , குளிர்ந்த தரைப் பரப்பில் உள்ள இலைகள் , தழைகள் , பொருட்கள் ஆகியவற்றில் மீது விடியற்காலையில் படியும் போது , அது உறைந்து பனித் திவலையாக மாறுகிறது . பூமி மிகவும் குளிர்ந்து இருந்தால் ஈர ஆவி இறுகி உறை பனியாக மாறி விடுகிறது .
                                   தரையில் இருந்து எழும் ஈர ஆவி , அதை விட குளிர்ந்த இலையில் படுமானால் , அது இறுகி வேறு வகை பனிப் படிவாக இருக்கும் . 
                                                                         

No comments:

Post a Comment