சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, January 17, 2014

பென்குவின்.

                                                                   பென்குவின்

                        அண்டார்டிக்காவில் உறை நிலைக்கு கீழ் குளிர்ந்துள்ள நீரில் மனிதனால் 15 வினாடிகள் கூட உயிர்த்திருக்க முடியாது . ஆனால் அதே நீருக்குள் பென்குவின் பறவையால் 700 அடி ஆழத்தில் 20 நிமிடங்களுக்கு மூழ்கி இருந்து இரை தேட முடியும் .அவ்வளவு குளிரைத் தாங்கும் வகையில் இயற்கையில் அதன் தோல் அமைப்பில் கொழுப்பு பதிவுகளும் , ரோமங்களும் மிகுந்து காணப்படுவது ஆச்சரியம்தான் !    

No comments:

Post a Comment