சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Friday, January 10, 2014

உலக அதிசயங்கள்.


பொலிவியா நாட்டில் 'பூயாரெய்மண்டி' என்ற ஒரு வகை தாவரம் உள்ளது . இது வளர்ந்து 80-150 ஆண்டுகளுக்கு பின்பே பூப்பூக்க ஆரம்பமாகிறது .

No comments:

Post a Comment