சிரிப்பு!

வெற்றி பெற்று சிரிப்பவன் - வீரன்.
துன்பத்தில் சிரிப்பவன் - மனிதன்.
கோபத்தில் சிரிப்பவன் - சிந்தனையாளன்.
இன்பத்தில் சிரிப்பவன் -முட்டாள்.
எதுவென்று தெரியாமல் சிரிப்பவன் -பாசாங்கு செய்பவன்.
கண்ணைப் பார்த்து சிரிப்பவன் - கஞ்சன்.
http://arunkumarnevergiveup.blogspot.in

Monday, January 27, 2014

கேள்விக்குறி .[?].

                                                                  கேள்விக்குறி

                                       வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விட்டும் , வரிகளுக்கு இடையே இடைவெளி விட்டும் , காற்புள்ளி , அரைப்புள்ளி , முக்காற் புள்ளி முதலியவற்றை இட்டு எழுதும் வழக்கத்தை முதலில் கையாண்டவர்கள் கிரேக்கர்கள் . இன்று நாம் பயன்படுத்தும் கேள்விக் குறியையும் , புள்ளி முறைகளையும் 1515-ஆம் ஆண்டில் இத்தாலியரான 'அல்ரூஸ் மனுஷயஸ்' என்பவர்தான் அமைத்து வைத்தார் . 

No comments:

Post a Comment